நினைவுநினைவு
நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால்
நெருப்பால் எந்தன் நெஞ்சை சுடுகின்றேன்!
தமிழ் திரையிசை பாடல்களில் பிடித்த பாடல் வரிகள்
நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால்
நெருப்பால் எந்தன் நெஞ்சை சுடுகின்றேன்!
காதல் என்னும் தீபமே கண்ணில் நானும் ஏற்றினேன்!
காற்றில் காய்ந்து போன பின் நானே என்னை தேற்றினேன்!
நான் பிறந்ததின் அர்த்தங்கள் அறிந்துகொண்டேன்!
உன் தீண்டலில்
என் தேகத்தில் புது ஜன்னல்கள் திறப்பதைத்
தெரிந்துகொண்டேன்!
விழி இல்லை எனும்போது வழி கொடுத்தாய்!
விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்!